News

எனது நூல் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் 09-05-2018 அன்று சென்னைப் பல்கலை கழகத்தில் வெளியிடப்பட்டது.. .

வியாழன், 11 ஜனவரி, 2018

பனை பாடும் பாடல் நூல்வெளியீடு

பனைப்பொருளாதார மாநாட்டில்  
பனை பாடும் பாடல்


எனது நூல் "பனை பாடும் பாடல்" 17-01-2018 அன்று பேரூர் - கோவையில் நடைபெறும் உலக பனைப்பொருளாதார மாநாட்டில் வெளியீப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக