News

எனது நூல் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் 09-05-2018 அன்று சென்னைப் பல்கலை கழகத்தில் வெளியிடப்பட்டது.. .

ஞாயிறு, 6 ஜூலை, 2014

அரசமரம் நூல் வெளியீடு

05/07/2014 அன்று 17வது நெய்வேலிபுத்தகக் கண்காட்சியில் பஞ்சவர்ணம் அறக்கட்டளையின் நிறுவர் இரா.பஞ்சவர்ணம் அவர்கள் எழுதிய தாவரத் தகவல் மைய்யத்தின்  தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம்" புத்தக வரிசையில் முதல் நூலான"அரசமரம்” நூல் வெளியிடப்பட்டது. வெளியீட்டு விழாவில்








பண்ணுருட்டி தாவரத் தகவல் மைய்ய நிறுவனரும், பண்ணுருட்டி நகராட்சியின் முன்னாள் தலைவருமான திரு. இரா. பஞ்சவர்ணம் அவர்கள், எழுத்தளர்முனைவர் கு.கணேசன் அவர்கள், பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் மின்துறை இயக்குநர் திரு. இராசகோபால் அவர்கள், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி டாக்டர் எஸ். முருகன் அவர்கள், சங்கர்பதிப்பக உரிமையாளர் அவர்கள்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக