News

எனது நூல் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் 09-05-2018 அன்று சென்னைப் பல்கலை கழகத்தில் வெளியிடப்பட்டது.. .

வெள்ளி, 11 மே, 2018

திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் நூல் வெளியீட்டு விழா

thiruvalluvar




thiruvalluvar
09-05-2018 அன்று புதன் கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ் இலக்கியத் துறை, 
மெரினா வளாகம் பவளவிழாக் கலையரங்கத்தில் 
இரா. பஞ்சவர்ணம் எழுதிய 
திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் 
வெளியிட்டு விழாவில் சென்னை வருமான வரித்துறை துணை ஆணையர் 
எஸ்.பி. சக்ரப்போர்த்தி IRS, 
நூலாசிரியர் இரா. பஞ்சவர்ணம்
முன்னால் அரசு செயலாளர் கி. தனவேல் IAS பணி ஓய்வு, 
தமிழ் வளர்ச்சித் துறை, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் 
மாஃபா. க. பாண்டியராசன், 
சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளர் பேராசிரியர் 
இராம சீனுவாசன், 
தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலக தமிழ் வளர்ச்சி நிறுவன இயக்குநர்   
முனைவர்.கோ. விசயராகவன், 
திருக்குறள் ஆய்வு மைய உதவி பேராசிரியர் முனைவர் 
வ. இரகுராமன், 
சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறை தலைவர் பேராசிரியர்
ஒப்பிலா மதிவாணன்.



thiruvalluvar

thiruvalluvar

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக