வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு
வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு
பஞ்சவர்ணம் |
03-07-2016 அன்று நடைபெற்ற 19-ஆவது
நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில் திரு இரா. பஞ்சவர்ணம் எழுதிய
வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு:
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணைவேந்தர்,
முனைவர் டாக்டர் K. முருகன் அவர்கள் வெளியிட,
நெய்வேலிப் பழுப்பு நிலக்கரி நிறுவன முதன்மைப் பொது மேலாளர்
(மக்கள் தொடர்பு) S. ஸ்ரீதர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
panchavarnam |
03-07-2016 அன்று நடைபெற்ற
19-ஆவது நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில்
திரு இரா. பஞ்சவர்ணம் எழுதிய வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள்
சிறந்த நூலாகத் தேர்வு பெற்றதற்கு:
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணைவேந்தர்,
முனைவர் டாக்டர் K. முருகன் அவர்கள்
பாராட்டு கேடையம் (Shield) வழங்கினார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkb8Ibp-zA4Oqa17PPFan1QC-9R1Amzbr3gLkVcCyEAGgEE2aUbSqcxRdkHm__yoNmOZoyfoS8LCxPebKRWnDefWTruECHOHmXd8gmgkxaWpztedRMVuwqReUociiWg4zXfZjLRm_nZX4/s320/Epaper_Dhinamani_Arutppa-relice-Ne.jpg)
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக