News

எனது நூல் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் 09-05-2018 அன்று சென்னைப் பல்கலை கழகத்தில் வெளியிடப்பட்டது.. .
arutpa லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
arutpa லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 ஜூலை, 2016

வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு

வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு

வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு
பஞ்சவர்ணம்

03-07-2016 அன்று நடைபெற்ற 19-ஆவது
 நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில் திரு இரா. பஞ்சவர்ணம் எழுதிய 
வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு: 
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணைவேந்தர், 
முனைவர் டாக்டர் K. முருகன் அவர்கள் வெளியிட, 
நெய்வேலிப் பழுப்பு நிலக்கரி நிறுவன முதன்மைப் பொது மேலாளர்
 (மக்கள் தொடர்பு) S. ஸ்ரீதர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

panchavarnam

03-07-2016 அன்று நடைபெற்ற 
19-ஆவது  நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில் 
திரு இரா. பஞ்சவர்ணம் எழுதிய வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் 
சிறந்த நூலாகத் தேர்வு பெற்றதற்கு: 
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணைவேந்தர், 
முனைவர் டாக்டர் K. முருகன் அவர்கள் 
பாராட்டு கேடையம் (Shield) வழங்கினார்.